சகல வேட்­பா­ளர்­க­ளு­டனும் நாம் பேசத் தயார் – கூட்டமைப்பு

எமது ஆத­ரவை பெற்­றுக்­கொள்ள நினைக்கும் சகல வேட்­பா­ளர்­க­ளு­டனும் நாம் பேசத் தயார் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனா­தி­பதி வேட்­பாளர் ஆத­ரவு குறித்து முல்லைத்தீவில் கருத்­து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு தொடர்பாக இன்னமும் இறுதித் தீர்­மானம் ஒன்றும் எடுக்கப்­ப­ட­வில்லை என கூறினார். வேட்­பா­ளர்கள் விரும்­பினால் அனை­வ­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்த நாம் தயாராகவே இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். … Continue reading சகல வேட்­பா­ளர்­க­ளு­டனும் நாம் பேசத் தயார் – கூட்டமைப்பு